For Daily Alerts
Just In
துபாயில் நடைபெற்ற சர்வதேச கல்விக் கண்காட்சி: தமிழக கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு
துபாய்: துபாயில் சர்வதேச கல்விக் கண்காட்சி கடந்த மாதம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
துபாயில் சர்வதேச கல்விக் கண்காட்சி ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மூவன்பிக் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் அமீரகத்தின் பிரபல கல்வி நிறுவனங்கள், தமிழகத்தின் சென்னை வண்டலூர் பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன.
பெற்றோர்களும், மாணவர்களும் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
Comments
English summary
Education fair was held in Dubai on january 18 and 19.
Story first published: Sunday, February 16, 2014, 10:24 [IST]