ஜப்பானில் புத்தர் சிரித்துவிட்டார்!
-ஏ.கே.கான்
ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதையடுத்து அவரது ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றனர்.
ஆனாலும், முலாயம் சிங், மாயாவதி ஆகியோரின் ஆதரவோடு ஆட்சியை தக்க வைத்து காங்கிரஸ்.
இந்த இந்திய- அமெரிக்க அணு ஒப்பந்தம் கையெழுத்தாகி 6 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், இப்போது ஜப்பானுடன் அணு ஒப்பந்தம் செய்துள்ளார் நரேந்திர மோடி.
ஜப்பான் கையெழுத்து போட்டு மை கூட காயாத நிலையில், இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் செய்து கொண்டு ஓடி வந்து கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா,
ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபார்ட் நாளை இந்தியா வருகிறார். அப்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
இந்த ஒப்பந்தங்களால் இந்தியாவுக்கு என்ன பலன், அணு ஆராய்ச்சியில் இந்தியா கடந்து வந்த சவால்கள், ஒப்பந்தங்கள் செய்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து கடந்த 2008ம் ஆண்டில் நான் 5 பாகங்களாக எழுதிய கட்டுரையை மீண்டும் உங்கள் முன் வைப்பது இந்த நேரத்தில் மிகவும் தகுந்ததாய் இருக்கும்..
அந்தக் கட்டுரைத் தொடர் இங்கே...
புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 1
புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 2
புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 3
புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 4
புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 5