For Daily Alerts
Just In
பள்ளி திறந்த உடன்
ஆசிரியர் : “ இந்த லீவுல மத்தவங்க சந்தோசப்படுற மாதிரி யாராவது நல்ல காரியம் செய்தீங்களா?”
மாணவன் : “நான் செய்தேன் சார். லீவுக்கு எங்க மாமா வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கிருந்து நான் கிளம்பும்போது அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க”
Comments
Story first published: Wednesday, May 16, 2012, 16:50 [IST]