உனக்கு உடம்பெல்லாம் மச்சம்டா...
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள்....
ஒரு நண்பனுக்குத் திருமணமாகி விட்டது. அந்தக் கதையை சொல்கிறான் இன்னொருவனிடம்.
அவர்களது பேச்சு எப்படிப் போகிறதென்று பாருங்கள்....
கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி....
ஹாய்டா, எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி தெரியுமா உனக்கு...?
அப்படியா.. வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோஷம்டா...
கறுப்பழகிடா....
ஆனா, பொண்ணு கொஞ்சம் கறுப்பு...
அப்டியா...பாவந்தான் நீ
அதிர்ஷ்டசாலிடா....
ஆனா, நா அதிர்ஷ்டசாலிடா. அவ பெரிய பணக்காரி...
சூப்பர் மச்சான்...
நீ பாவம் தான்...
ஆனா என்னடா பிரயோசனம்... சல்லிக்காசு அவகிட்ட இருந்து வாங்க முடியாதுடா...
உன் நிலைமை கொஞ்சம் பாவம் தாண்டா...
கலக்குறேடா...
இருந்தாலும் சும்மாச் சொல்லக்கூடாது, இப்ப என் பேர்ல சூப்பரா ஒரு வீடு வாங்கிக் கொடுத்துருக்கா...
அப்புறம் என்னடா.. புது வீடு, புது பொண்டாட்டி கலக்கற போ...
இப்டி ஆகிடுச்சேபா....
ஆனா, அந்த வீடு போன வாரம் தீப்பிடுச்சு எரிஞ்சு போச்சுடா...
நீ ஒரு ராசியில்லாதவண்டா... வாழக் கொடுத்து வைக்கலயே உனக்கு...
நோ பீலீங்....
ஹா...ஹா..ஹா... ஓவரா பீல் பண்ணாத மச்சி...
ஏண்டா...?
எல்லாம் மச்சம் தான்...
எரிஞ்ச வீட்டுக்குள்ள தான் என் அருமைப் பொண்டாட்டியும் இருந்தா... இப்ப அவளோட அத்தனை சொத்துக்கும் நான் தான் சொந்தக்காரன்...!!!