For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்புறம் எப்படி குழந்தை பிறந்தது.. அதை மொதல்ல நீ சொல்லு!

|

அந்தத் தம்பதிக்குத் திருமணமாகி 30 வருடங்களாகி விட்டது. அந்த ஆணுக்கு எப்போதுமே இருளில் செக்ஸ் வைத்துக் கொள்ளத்தான் பிடிக்கும். இதுகுறித்து அவரது மனைவி பலமுறை கேட்டும் கூட அவர் விளக்கொளியில் ஒருமுறை கூட மனைவியைச் சேர்ந்ததில்லை. அதை விரும்பவும் மாட்டார்.

மனைவியும், நம்மை நன்றாக சந்தோஷப்படுத்துகிறாரே, அதுவரைக்கும் ஓ.கேதான் என்று கூறி விட்டு விட்டார். இப்படியாக 30 வருடம் ஓடி விட்டது.

அன்று மனைவிக்கு திடீர் ஆசை. இருளில் மட்டுமே இவர் கூடுகிறாரே, அப்படி என்னதான் ரகசியம் அதில் உள்ளது. இன்று பார்த்து விடுவது என்று முடிவு கட்டினார். அன்று இரவு இருவரும் கூடியபோது திடீரென விளக்கைப் போட்டு விட்டார்.

அப்போது தனது கணவரைப் பார்த்து அதிர்ந்து போனார். காரணம், அவர் கையில் ஒரு செக்ஸ் பொம்மை இருந்தது. இது என்ன என்று கேட்டபோது, இதை வைத்துத்தான் இத்தனை காலம் உன்னை சந்தோஷப்படுத்தினேன் என்றார்.

உடனே கோபமாகிப் போன மனைவி, ஏன் இப்படிச் செய்தீர்கள், விளக்கம் சொல்லுங்கள் என்று கோபமாக கேட்டார்.

அதற்கு சற்றும் ஆவேசப்படாத கணவர் சொன்னார், அது இருக்கட்டும். நமக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. அது எப்படிப் பிறந்தது.. அதற்கு முதலில் நீ விளக்கம் சொல்லு........!

English summary
A 'dildo' story
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X