நள்ளிரவு நேரம். கணவனுக்கோ இருப்பு கொள்ளவில்லை, உடனே உறவு வைத்தாக வேண்டும் என்ற உணர்வு உந்தித் தள்ள அருகே படுத்திருந்த மனைவியிடம் புரண்டு சென்று நச்சரிக்க ஆரம்பித்தான்.
மனைவி தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்து, இங்க பாருங்க, நாளைக்கு நான் கைனகலாஜிஸ்ட்டிடம் போக வேண்டும். அதற்கு முன்பு நான் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது, நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் சரியா என்றாள்.
இதைக் கேட்ட கணவன், அப்படியா, சரி பரவாயில்லை என்று கூறி விட்டு மீண்டும் தனது இடத்திற்குத் திரும்பினான்.
சிறிது நேரம் போயிருக்கும். மீண்டும் மனைவியிடம் புரண்டு வந்த கணவன், இப்படிக் கேட்டான்... நாளைக்கு பல் டாக்டரிடம் ஏதாவது நேரம் வாங்கியிருக்கியா டியர்...!
மனைவி தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்து, இங்க பாருங்க, நாளைக்கு நான் கைனகலாஜிஸ்ட்டிடம் போக வேண்டும். அதற்கு முன்பு நான் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது, நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் சரியா என்றாள்.
இதைக் கேட்ட கணவன், அப்படியா, சரி பரவாயில்லை என்று கூறி விட்டு மீண்டும் தனது இடத்திற்குத் திரும்பினான்.
சிறிது நேரம் போயிருக்கும். மீண்டும் மனைவியிடம் புரண்டு வந்த கணவன், இப்படிக் கேட்டான்... நாளைக்கு பல் டாக்டரிடம் ஏதாவது நேரம் வாங்கியிருக்கியா டியர்...!



