Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు

அப்படீன்னா 2 குழந்தைங்க வந்தது எப்படி...?

Updated: Thursday, July 19, 2012, 11:05 [IST]
அந்தப் பெண்ணுக்கு தனது கணவர் குறித்து கடும் அதிருப்தி இருந்து வந்தது. அவன், எப்போதுமே இருட்டில்தான் செக்ஸ் வைத்துக் கொள்வான். கல்யாணமாகி பத்து வருடமாகியும் இதுவரை ஒருமுறை கூட வெளிச்சத்தில் அவர்கள் செக்ஸ் வைத்துக் கொண்டதில்லை. அதற்கு கணவர் அனுமதித்ததும் கிடையாது.

அன்று இரவு எப்படியாவது லைட் அடித்துப் பார்த்து விட வேண்டும் என்று மனைவி தயாராக இருந்தாள். கணவனும் வந்தான். லைட்டை ஆப் செய்து விட்டு வேலையில் இறங்கினான். மனைவியோ ஏற்கனவே செட்டப் செய்து வைத்திருந்த ஸ்விட்ச்சை பளிச்சென ஆன் செய்தாள்.

அப்போது கணவர் செய்து கொண்டிருந்த காரியத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து போனாள் அந்தப் பெண். அதாவது அவன் கையில் ஒரு செயற்கை ரப்பர் ஆண்குறியை வைத்துக் கொண்டு அதை தனது மனைவியின் உறுப்புக்குள் செலுத்திக் கொண்டிருந்தான்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி, இத்தனை காலமாக இப்படித்தான் செய்து கொண்டிருந்தீர்களா. ஏன் இப்படிச் செய்தீர்கள், விளக்குங்கள் என்று கோபமாக கேட்டாள்.

அதைக் கேட்டு சற்றும் பதட்டப்படாத கணவன், அது கிடக்கட்டும். நமக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததே, அது எப்படி என்று நீ முதலில் விளக்கம் சொல்லு என்றான்...

Story first published:  Monday, July 16, 2012, 18:15 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Oneindia Domains
1st Preliminary Final , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST  
1st Preliminary Final , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST