அவனா நீ....!
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரிப்பதே மெய் என்பார்கள். இந்தப் பையன் விவகாரத்தில் அப்படித்தான் நடந்து விட்டது.. சோகக் கதையைக் கேளுங்க
அருமையான இரவு...
அது ஒரு அருமையான இரவு.. படுக்கை அறையில் அந்த இளைஞனும், உடன் ஒரு பெண்ணும்...
அழகான உறவு
இரவு நேர மயக்கத்தில், அந்தப் பெண்ணுடன் நல்ல கிறக்கத்தில் அருமையான உறவை முடித்தான் அந்த இளைஞன்.
இது யாரு...?
உறவை முடித்து எழுந்த அவன் அருகில் இருந்த டேபிளில் ஒரு ஆணின் புகைப்படம் பிரேம் போட்டு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டான். இது யார், உன் கணவனா என்று கேட்டான்.
இல்லைப்பா...
அதைக் கேட்ட அப்பெண்.. சேச்சே இல்லை என்றாள். தொடர்ந்து விடாத அவன் அப்படியானால் உன் காதலனா என்றான்.
அதுவும் இல்லைப்பா....
அதற்கு அப்பெண், அதுவும் இல்லைப்பா என்றாள். டென்ஷனான அவன் பிறகு யார் இது என்று சற்று கோபமாக கேட்டான்.
அது நாந்தேன்....
அதைப் பார்த்த அப்பெண், அவனிடம் நெருங்கிச் சொன்னாள்.. அது நான்தான்... ஆபரேஷனுக்கு முன்னால என்னை எடுத்துக் கொண்ட படம்...