Don't Miss!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மிரட்டும் நடிகையின் தந்தை: தில்லாக கிசுகிசுக்கும் 'சேட்டன், சேச்சிகள்'
திருவனந்தபுரம்: காவியமான நடிகையும் அண்மையில் மனைவியை பிரிந்த நடிகரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கேரள மக்கள் சத்தியம் செய்யாத குறையாக கூறுகிறார்கள்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள அவர் அண்மையில் தனது மனைவியை பிரிந்தார். அவரிடம் இருந்து பிரிந்த மனைவி மலையாள படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். தமிழில் கூட சிங்கத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அந்த நடிகை.
நடிகருக்கும், மல்லுவுட்டில் பிரபலமாக இருக்கும் காவியமான நடிகைக்கும் இடையேயான தொடர்பு பற்றி தெரிந்து தான் அவர் மனைவி அவரை பிரிந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகரும், காவியமான நடிகையும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கேரள மக்கள் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக கூறுகிறார்கள்.
ஆனால் காவியமான நடிகையின் தந்தையோ அப்படி திருமணம் ஒன்றும் இல்லை எந்த பத்திரிக்கையாவது என் மகளுக்கு திருமணம் என்று எழுதினால் வழக்கு தொடர்வேன் என்கிறார்.