Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
படத்தின் பப்ளிசிட்டிக்காக... தாயாரின் பேச்சைக் கேட்காமல் நடிகருடன் நெருக்கம் காட்டும் நடிகை!
கப்பலைச் செலுத்தும் தலைவன் பெயரில் உருவாகும் புதிய படத்தில் பிக்கப் டிராப் நடிகருடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் சின்னப்பூ நடிகை.
மன்மதனின் முன்னாள் காதலியான இந்த நடிகை, தற்போது இப்புதிய படத்தில் உடன் நடிக்கும் பிக்கப் டிராப் நடிகருடன் அதிக நெருக்கம் காட்டுகிறாராம். ஆனால், இதற்கும் நடிகையின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாராம்.
சமூக சேவைகள் மூலம் மற்ற நடிகைகளிலிருந்து வேறுபட்டவர் என்ற நல்ல பெயரைச் சேர்த்து வைத்திருக்கும் தன் மகள் இது போன்ற நடவடிக்கைகளால் பெயரைக் கெடுத்துக் கொள்வாரோ என அஞ்சுகிறாராம் தாய்க்குலம்.
ஆனால், இது எதையும் கண்டு கொள்ளாத நடிகையோ, 'சும்மா இதெல்லாம் படத்தின் பப்ளிசிட்டிக்கு' என கூலாகச் சொல்கிறாராம்.
ஏற்கனவே, தொடர்ந்து இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்ததால் தான் காதல், காதல் தோல்வி என அடுத்தடுத்து நாடகம் ஆடினார்கள் என நடிகையும், அவரது காதலரும் குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள். இந்நிலையில் அதே டெக்னிக்கை தனது புதிய படத்திலும் நடிகை பயன் படுத்த நினைப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.