For Daily Alerts
Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
4 பாதுகாவலர்கள் புடை சூழ ஷூட்டிங்கிற்கு வரும் அங்காடி நடிகை!
Gossips
oi-Jayachitra
By Jayachitra
|
சில காலம் தலைமறைவாக இருந்த அங்காடி நடிகை, தற்போது புதிய தமிழ்ப் படமொன்றில் நடித்து வருகிறார்.
தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரின் படத்தில் நடிக்க மாட்டேன் என்ற பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளது. இதற்கிடையே அங்காடியை புதிய படத்தில் நடிக்க விடக் கூடாது என ஒரு குரூப்பே செயல்பட்டு வருகிறது.
இதனால், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு ஏதாவது ஆபத்து நேரலாம் என அங்காடி நடிகை பயப்படுகிறாராம். இந்தப் பயம் காரணமாக தனக்கென ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்கி வைத்துள்ளார் அங்காடி.
நான்கு பேர் கொண்ட இந்த பாதுகாப்புப் படை படப்பிடிப்பு உள்பட அனைத்து இடத்திற்கும், எங்கேயும், எப்போதும் அங்காடி நடிகைக்கு பாதுகாப்பு வளையமாக உடன் வருகிறார்களாம். இவர்களுக்கான செலவை தயாரிப்பாளர் தலையில் கட்டாமல் தானே பார்த்துக் கொள்கிறாராம் நடிகை.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
The famous shop actress is coming with four security guards for shooting
Story first published: Tuesday, July 15, 2014, 12:25 [IST]
Other articles published on Jul 15, 2014