Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
இவ்வளவு சொல்லியும் நடிக்கப் போறாரே: மருமகள் மீது மாமனார் கோபம்
சென்னை: தனது மருமகள் மீண்டும் நடிக்க வருவது மார்க்கண்டேய மாமனாருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் அவர் மருமகள் மீது கோபத்தில் உள்ளாராம்.
சூர்யமான நடிகரின் மனைவி திருமணம் முடிந்த கையோடு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவருக்கு மீண்டும் நடிக்கும் ஆசை வந்தது. நம்ம குழந்தைகள் தான் வளர்ந்துவிட்டார்களே நான் நடிப்பை தொடரட்டுமா என்று கணவரிடம் கேட்க அவரும் பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
ஆனால் நடிகரின் அப்பா மார்க்கண்டேயரோ நான் இருக்கும் வரை மீண்டும் நடிக்க போகக் கூடாது, அதன் பிறகு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று கறாராகக் கூறிவிட்டாராம். இந்நிலையில் நடிகரின் மனைவி மீண்டும் நடிக்க வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதை பார்த்த மாமனார் கடுப்பாகி இது என்ன என்று கேட்க, அய்யோ நாங்கள் யாரிடமும் அப்படி கூறவில்லை. பிறகு இந்த செய்திகள் எப்படி வெளிவருகின்றன என்று தெரியவில்லை என நடிகரும், அவரது மனைவியும் தெரிவித்தார்களாம்.
திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என்று கூறி தானே உங்களுக்கு கல்யாணம் செய்து வைத்தேன். இப்போது மீண்டும் நடிப்பேன் என்றால் என்ன செய்வது என்று மாமனார் கோபத்தில் கொந்தளிக்கிறாராம்.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!