குடும்பம் என்று இருந்தால் அடிதடி சண்டை இருக்கத்தான் செய்யும். இதெல்லாம் சாதாரணம். பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது, என்றார் நேற்று இயக்கநர் ஃபராகான் கணவர் சிரிஷ் குந்தரை புரட்டியெடுத்த ஷாரூக்கான்.நேற்று முன்தினம் சஞ்சய் தத்தின்
நண்பன் படத்தில் நான் நடிக்காததில் வருத்தம் இல்லை. உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன், என்கிறார் மாதவன்.ஆர்யாவுடன் இணைந்து மாதவன் நடித்த வேட்டை படம் பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.இந்தப் படம் குறித்து மாதவன் கூறுகையில்,
சென்னை: சாதனையாளர்களுக்கு என் பெயரில் இனி விருதுகள் வழங்க வேண்டாம். நான் ஒன்றும் சாதித்துவிடவில்லை. இனி என் குருநாதர் கே பாலச்சந்தர் பெயரில் அந்த விருதினை வழங்க வேண்டும்," என்று சூப்பர் ஸ்டார்
கடலூர்: புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவி வழங்கினார் நடிகர் விஜய்.தானே புயலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் புதுச்சேரி மற்றும் கடலூர். அரசியல் தலைவர்கள் நேரில் போய்
அஜீத் படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது. படம் குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று இயக்குநர் விஷ்ணுவர்த்தன் தெரிவித்துள்ளார்.பில்லா 2 படத்திற்கு பின்னர் தல அஜீத்
விஜயவாடா: இனி நேரடி அரசியலில் ஈடுபட்டு, எம்எல்ஏ வாகி மக்களுக்கு நன்மை செய்யப் போவதாக முன்னாள் முதல்வர் மறைந்த என்டி ராமாராவ் மகனும் தெலுங்கு நடிகருமான பாலகிருஷ்ணா அறிவித்துள்ளார்.30 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு
தான் நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள வேட்டை படத்தை கேரளாவில் ரிலீஸ் பண்ண முடியாவிட்டால் பரவாயில்லை. அதற்கான நஷ்ட ஈட்டை என் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளுங்கள், என நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.வேட்டை படம்
பணம் மட்டுமே முக்கியம் என்று நினைத்திருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்பே நடிப்புத் துறையிலிருந்து விலகிவிட்டிருப்பேன். கேமிரா முன் நிற்பதில் எனக்கு மகிழ்ச்சியும் மனப்பூர்வமான திருப்தியும் கிடைக்கிறது," என்று நடிகர் கமல்ஹாஸன் கூறினார்.'விஸ்வரூபம்' படத்தை
தனுஷ் பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாட்டுக்கு படத்தில் அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ... அந்த முதல் வரிக்கு அர்த்தம் கொடுத்துவிட்டார் போட்டி நடிகரான சிம்பு. குறிப்பாக கொலவெறி பாட்டு தாறுமாறாக ஹிட்டாகி உலகப்