Don't Miss!
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காங்கிரஸ் சீட் கொடுத்தும் லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்த நடிகர் அக்ஷய் குமார்
மும்பை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சீட் கொடுத்தும் அதை ஏற்க பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மறுத்துவிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை கேட்டுள்ளார். ஆனால் அவரோ தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.
இந்த தேர்தலில் பாலிவுட் நடிகைகள் ஹேமமாலினி, ராக்கி சாவந்த், குல் பனாக், கிரண் கேர், நடிகர் ஜாவித் ஜாப்ரி உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள். இருப்பினும் அக்ஷய் குமாருக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை. அவர் தான் தயாரித்துள்ள ஃபக்லி படத்தை விளம்பரப்படுத்துவதில் பிசியாக உள்ளார்.
அக்ஷய் காங்கிரஸ் சீட்டை ஏற்றுக் கொண்டிருந்தால், அவரது சொந்த ஊரான டெல்லி சாந்தினி சவுக்கில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்திருப்பார்.
சாந்தினி சவுக்கில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் அவர் அங்கு போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார்.
முன்னதாக அக்ஷயின் மாமனார் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா 1992ம் ஆண்டு பொதுத் தேர்தலில் டெல்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.