Don't Miss!
- News இப்பவும் நாமதான் ‘டாப்’ல இருக்கணும்.. தோழமை கட்சிக்காக டார்கெட் வைத்து களத்தில் இறங்கிய ஐ.பெரியசாமி!
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
நஸ்ரியா தொப்புள் பரபரப்புக்குப் பின்னணியில் தனுஷ்?
ஒய் திஸ் கொல வெறி என்ற ஒரு பாட்டுக்கு உலகம் முழுக்க பரபரப்பு கிளம்பியதல்லவா...
அந்தப் பரபரப்பு திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதானாம். மும்பையில் உள்ள பிரபல விளம்பர ஏஜென்சி மூலம் இந்த வேலையைச் செய்தாராம் தனுஷ்.
அதன் பிறகு தான் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கான பப்ளிசிட்டியையும் இந்த விளம்பர நிறுவனத்தின் பொறுப்பிலேயே விட்டுவிட்டாராம் தனுஷ்.
அவர் என்ன மாதிரி உடை அணிய வேண்டும், எப்போது பட்டு வேட்டி சட்டை போட வேண்டும், எப்போது ஜிப்பா போட வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிப்பது இந்த விளம்பர நிறுவனம்தானாம்.
இனி தன் படங்களின் செய்திகளைக் கூட வழக்கமான பிஆர்ஓ மூலம் தராமல், அந்த விளம்பர நிறுவனம் மூலம்தான் தரப்போகிறாராம்.
இந்தப் பாணியை தனக்கு ஜோடியாக நடித்த நஸ்ரியாவுக்கும் அறிமுகப்படுத்தினாராம் தனுஷ். 'ஒய் திஸ் கொல வெறிக்கு நிகரான விளம்பரம் இந்த தொப்புள் மேட்டருக்குக் கிடைக்கும்... அந்த விளம்பர ஏஜென்சியை வைத்து அனைத்தையும் செய்' என்று வழி காட்டியதாக பேசிக் கொள்கிறார்கள்.
நிஜமாவா தனுஷ்...!