Don't Miss!
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முதல் ஆளாக வாக்களித்த '49 ஓ ஹீரோ' கவுண்டமணி!
சென்னை: பாராளுமன்றத் தேர்தலில் தான் வசிக்கும் பகுதியின் வாக்குச் சாவடியில் காலை 7 மணிக்கே வாக்களித்தார் காமெடி கிங் கவுண்டமணி.
தேர்தல் தொடர்பாக 49 ஓ எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதுவும் தேர்தல் நடக்கும் நாளான இன்று அவரது 49 ஓ படத்திலிருந்து 'கட்டிங், வெட்டிங்... ஓட்டிங்' என்ற விளம்பரம் வெளியாகி பரபரப்பு கிளப்பி வருகிறது.
இன்று ரஜினி, கமல் தொடங்கி அத்தனை நடிகர்களும் வாக்களித்த விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்க, கவுண்டமணி வாக்களித்த செய்தி மட்டும் தெரியாமல் இருந்தது.
இதுபற்றி விசாரித்தபோது, காலை 7 மணிக்கே செனடாப் சாலையில் உள்ள வாக்குச் சாவடியில் கவுண்டமணி முதல் வாக்காளராகப் போய் வாக்களித்த விவரம் தெரியவந்தது.
கூட்டம் அதிகமாக சேர்வதற்கு முன்பே வாக்குச் சாவடிக்குப் போன கவுண்டர், விறுவிறுவென தன் வாக்கைச் செலுத்திவிட்டுத் திரும்பினாராம்.
'49 ஓ படத்துல நடிச்சிட்டு ஜனநாயகக் கடமையைச் செய்யலன்னா சரியா இருக்குமா?' என தன் நண்பர்களிடம் கமெண்ட் அடித்தாராம் கவுண்டர்.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!