Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாலு மகேந்திராவுக்கு நண்பர்கள் மூலம் மலர் வளையம் அனுப்பி அஞ்சலி செலுத்திய ரஜினி!
சென்னை: இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு தன் நெருங்கிய நண்பர்கள் மூலம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
ரஜினி நடித்த முள்ளும் மலரும் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் பாலு மகேந்திரா. பின்னர் ரஜினியை வைத்து உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற படத்தை இயக்கினார்.
இருவரும் நெருக்கமான நண்பர்களாகவும் இருந்தனர். நேற்று பாலு மகேந்திரா மறைந்த செய்தி ரஜினியை அறிந்து வருத்தமும் ஆழந்த வேதனையும் தெரிவித்தார் ரஜினி.
பாலு மகேந்திராவின் உடலை நேரில் பார்த்தால் ரஜினி மனதளவில் மிகுந்த வேதனைக்குள்ளாவார் என்பதால், கடைசி நேரத்தில் ரஜினியைத் தடுத்து நிறுத்திவிட்டனர்.
ஆனாலும் தனது நெருங்கிய நண்பர்கள் இயக்குநர் நட்ராஜ், ரஜினி மன்ற பொறுப்பாளர் சுதாகர் ஆகியோர் மூலம் மலர் வளையம் அனுப்பி ரஜினி சார்பில் பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தனது நெருங்கிய நண்பர் இயக்குநர் மணிவண்ணன் மரணத்தின்போதும் ரஜினி நேரில் வரவில்லை. ஆனால் அவர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!