Don't Miss!
- News விவாதத்தை கிளப்பும் கெஜ்ரிவால் கைது விவகாரம்? உள்ளே வரும் சர்வதேச நாடுகள்.. என்ன தான் நடக்கிறது!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சிங்கிளா ஜாலியாக இருக்கிறேன்: சொல்கிறார் சிம்பு
சென்னை: காதலிக்கும் போது செய்ய முடியாதவற்றை இப்போது என்னால் செய்ய முடிகிறது என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
சிம்புவுக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. முதலில் பெரிய நடிகர் ஒருவரின் மகளை காதலித்தார். அதன் பிறகு நயன்தாராவை காதலித்து பிரிந்தார்.
நயனுக்கு பிறகு ஹன்சிகாவை காதலித்து அதுவும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் காதல் குறித்து சிம்பு கூறுகையில்,
காதல்
காதல் ஒரு அனுபவம். பலர் அதை அனுபவிக்காமல் திருமணம் செய்து குழந்தை பெத்துக்கிறாங்க.
குடும்பம்
குடும்பம், குழந்தை பற்றி நினைத்தால் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் அதை தானே அனைவரும் செய்கிறார்கள். இதுவரை திருமணம் எனக்கு கைகூடவில்லை.
திருமணம்
எனக்கு திருமணம் ஒத்து வருமா என்றும் தெரியவில்லை. நான் வேதாந்தம், தத்துவம் என்று போய் கொண்டிருக்கிறேன். என் வருங்கால மனைவியையும் அதே வழியில் செல்ல கட்டாயப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.
சிங்கிள்
சிங்கிளாக இருப்பது ஜாலியாக இருக்கு. காதலிக்கும் போது செய்ய முடியாதவற்றை எல்லாம் இப்போது என்னால் செய்ய முடிகிறது.
இப்போதைக்கு
இப்போதைக்கு எனக்கு திருமணம் கிடையாது. இது குறித்து யோசிக்க எனக்கு இன்னும் நேரம் வேண்டும் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.