Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சோனாக்ஷி சின்ஹாவை பார்த்து பதட்டப்பட்ட ரஜினி
சென்னை: நடிகை சோனாக்ஷி சின்ஹாவை பார்த்து ரஜினிகாந்த் பதட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பாலிவுட்டில் வெற்றி நாயகியாக இருக்கும் சோனாக்ஷி சின்ஹா கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படம் மூலம் கோலிவுட்டுக்கு வருகிறார்.
படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனா
பெரிய ஸ்டாருடன் நடிக்கிறோமே என்று நினைத்தபோது சோனாக்ஷிக்கு லிங்கா படப்பிடிப்பின் முதல் நாளில் ரஜினியை பார்த்ததும் பதட்டமாகிவிட்டதாம்.
பதட்டம்
உடனே சோனாக்ஷி ரஜினியிடம் சென்று சார் உங்களுடன் நடிப்பதை நினைக்கையில் பெருமையாக உள்ளது. ஆனால் அதே நேரம் பதட்டமாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ரஜினி
சோனாக்ஷி கூறியதை கேட்ட ரஜினி அவரிடம், நீங்க ஏன் என்னை பார்த்து பதட்டப்படுகிறீர்கள். நண்பரின் மகளுடன் நடிக்கிறோமே என்பதை நினைத்து எனக்கு தான் பதட்டமாக உள்ளது என்றாராம்.
சத்ருகன்
சோனாக்ஷி சின்ஹா ரஜினியின் நண்பரான இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!