சென்னை: தமிழ் சினிமாவில் பிரேக் எதுவும் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் சஞ்சிதா ஷெட்டி புதிய போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழில் தற்போது அவர் கைவசம் இருப்பது ஒரே ஒரு படம்தானாம். ஆனால் அதை அதிகரிக்கும் நோக்கில்தான் புதிய போட்டோக்களை அவர் வெளியிட்டுள்ளாராம்.
கன்னடத்திலிருந்து வந்தவரான சஞ்சிதா, தமிழில் வாய்ப்புகளைப் பிடிக்க கவர்ச்சிக்கும் தயார் என்கிறாராம்.























