சென்னை: டாப்ஸிக்கு திருமணம் என்றாலே போர் அடிக்கிறதாம். அதிலும் முதலிரவு என்ற பெயரில் நடத்துவதை நினைத்தாலே ரொம்பவே போர் அடி்ப்பதாக அலுத்துக் கொண்டுள்ளார் டாப்ஸி.
டாப்ஸி என்றதும் நினைவுக்கு வருவது வெள்ளாவி வச்சு வெளுத்தவங்கதேன்.. அப்படி தமிழ்நாட்டு மக்காக்களின் மனசோடு புதைந்து போனவர் டாப்ஸி.. ஆனால் அதன் பிறகு ஆளைத்தான் காணோம்.
டாப்ஸிக்கு இப்போது தமிழில் நோ படம். இருந்தாலும் முயற்சிகளை தொடர்ந்தபடிதான் உள்ளாராம்.
































