ஒன்இந்தியா » தமிழ் » சினிமா » ஹீரோயின்
ஹீரோயின் செய்திகள்

Richaதேனில் முக்கிய ஆப்பிள் ரிச்சா...!: 'ஜொள்'கிறார் வெங்கி!

நடிகைகளின் அழகு குறித்து வர்ணித்துப் பேசுவோரைப் பார்த்துள்ளோம். ஆனால் வழுக்கி விழும் அளவுக்கு ஜொள்ளு விட்டுள்ளார் திரைப்பட புகைப்படக்காரர் வெங்கட்ராமன். நடிகை ரிச்சா தேனில் முக்கிய எடுத்த ஆப்பிள் போல இருக்கிறாராம் வெங்கட்ராமனின் பார்வையில்.நடிகை ரிச்சா தனுஷுடன் சேர்ந்து மயக்கம் என்ன என்ற படத்தில் நடித்துள்ளார். அதேபோல சிம்புவுடன் இணைந்து ஒஸ்தி படத்திலும் திறமை காட்டியுள்ளார்.இந்த நிலையில்
Nayantharaமல்லிகை, நயன் மயங்கும் மலரல்லவோ...!

நடிகை நயன்தாராவுக்கு மல்லிக்கைப் பூ என்றால் அவ்வளவு பிரியமாம். அதனால் எங்கு வந்தாலும் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்துக் கொள்ளத் தவறுவதில்லையாம்.மல்லிகைப்பூவுக்கு மயங்காத பெண்ணும் உண்டோ. அதற்கு நயன்தாராவும் விதிவிலக்கல்ல. படங்களில் எப்பொழுதும் மல்லிகைப்பூவுடன் வர முடியாதல்லவா அதனால் அவர் தான் எங்கு சென்றாலும் தலை நிறைய மல்லிக்கைப் பூ வைத்து மங்களகரமாகச் செல்கிறார்.படங்களில் சேலை கட்டி,
Janani Iyer'பிகினி'யில் நுழைகிறாரா ஜனனி ஐயர்?

அவன் இவன் புகழ் ஜனனி ஐயர் தனது புதிய படத்தில் பிகினியில் நடிக்க தயாராக உள்ளார் என்று கூறப்படுகிறது.இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ஜனனி ஐயர். அவன் இவனில் கான்ஸ்டபிளாக நடித்த அவரின் நடிப்பு பாராட்டு வாங்கினாலும் யாரும் அவரை அடுத்த படத்திற்கு அழைக்கவில்லை.பொறுத்துப் பார்த்த அவர் இனி வரும்
Vidhya Balanஆசையைத் தூண்டுகிறார் வித்யா பாலன்...ஜாக்குலின்!

சிங்களத்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு வித்யா பாலன் ரொம்பப் பிடிக்குமாம். அவரைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது, ஆசையைத் தூண்டும் உடல் அமைப்பும், கவர்ச்சியும் அவருக்கு இருப்பதாக கூறுகிறார் ஜாக்குலின்.இதுகுறித்து ஜாக்குலின் கூறுகையில், வித்யா பாலன்தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகை. ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய அத்தனையும் அவரிடம் உள்ளது. அழகு, கவர்ச்சி, ஆதிக்கம், திறமை என
Deeksha Sethசிம்பு எப்பக் கூப்பிட்டாலும் வருவேன்: தீக்ஷா!

சிம்பு எப்போது என்னை அழைத்தாலும் அடுத்த விநாடியே அவருக்கு டேட் கொடுக்க நான் தயார். அவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார் நடிகை தீக்ஷா சேத்.தெலுங்கில் நடித்துக் கொண்டுள்ள தீக்ஷா, தமிழில் ராஜபாட்டை படம் மூலம் அறிமுகமானார். விக்ரமுடன் இணைந்து கலக்கிய அவர் தற்போது சிம்புவைக் குறி வைத்துள்ளதாக
Prabhu Deva and Hansika'பிரபு தேவாண்ணா....' - 'தங்கச்சி' ஹன்ஸிகா!!

'ஊரெல்லாம் பிரபு தேவாவும் ஹன்ஸிகாவும் லவ்வுறாங்கோ... அதான் நயன்தாரா கோவிச்சிக்கிட்டு ஒதுங்கிடுச்சி' என்று கூவிக் கொண்டிருக்க, பிரச்சினைக்குரிய ஹன்ஸிகாவோ, பிரபு தேவா எனக்கு அண்ணன் மாதிரி என சென்டிமென்ட்டாக உருகியுள்ளார்.பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்தார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. அப்போதுதான் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது.ஹன்சிகா நடிப்பை
Nayantharaஅப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா

சென்னை: பெரிய நெருக்கடியி்ல இத்தனை நாள் சிக்கித் தவித்தேன். இப்போது ஒருவழியாக மீண்டுவிட்டேன், என்று நடிகை நயன்தாரா கூறினார்.பிரபு தேவாவுடன் தீவிர காதலில் இருந்தார் நயன்தாரா. பிரபு தேவாவுக்காக சினிமா வாழ்க்கையைத் துறந்தார். கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்துவாகவும் மாறினார்.ஆனால் பிரபு தேவா தன்னை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை, அவர் வேறு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதைப்
Amala Paulகையைப் பிடித்து இழுத்து, இடுப்பைக் கிள்ளி... - ஹைதராபாத் ரசிகர்களிடம் கசங்கிய அமலா!

காதலில் சொதப்புவது எப்படி படத்தின் தெலுங்குப் பதிப்பு பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமலா பாலை ரசிகர்கள் கையைப் பிடித்து இழுத்து, இடுப்பைக் கிள்ளியதில் உடலில் நகக்கீறல்கள் ஏற்பட்டன.இந்தப் படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார் அமலா. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது. சென்னையில் கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
இயக்குநரான லஷ்மி ராமகிருஷ்ணா!

தமிழ் சினிமாவில் 'அம்சமான ஆன்டி' என்று பெயரெடுத்த லட்சுமி ராமகிருஷ்ணா, அடுத்து இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.பிரிவோம் சந்திப்போம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணா. தமிழில் இதுவரை 33 படங்கள் செய்துவிட்டார். தொலைக்காட்சி சீரியல்களிலும் வருகிறார்.இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். தனது முதல் படத்துக்கு ஆரோகணம் என்று தலைப்பு வைத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணா. சத்தமில்லாமல் படப்பிடிப்பை
Kajal Agarwalமுதல்ல சூர்யா, இப்ப விஜய், எப்பூடி...காஜல் குஷி!

நடிகை காஜல் அகர்வால் ஒரே குஷியாக உள்ளாராம். அதற்கு காரணம் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்.நடிகை காஜல் அகர்வால் ஆண்கள் பத்திரிக்கைக்கு அரை நிர்வாணப் போஸ் கொடுத்தார் என்று பிரச்சனை வந்தபோதிலும் அவர் காட்டில் ஜில்லென்று என்று மழைக் கொட்டிக் கொண்டு தான் இருக்கிறது. தெலுங்கில் முன்னணி நாயகர்களின் படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இது தவிர தமிழில்
Hansika Motwaniஹன்சிகா மீது நயன் நலம் விரும்பிகள் காட்டம்!

நடிகை நயன்தாரா, இயக்குனர் பிரபுதேவா உறவு அத்துக்கொள்ளும் நிலையில் இருப்பதற்கு ஹன்சிகா மோத்வானியே காரணம் என்று நயன்தாராவுக்கு நெருக்கமான வட்டாரம் காட்டமாக உள்ளது.நடிகை நயன்தாரா மீது காதல் கொண்டதும் பிரவுதேவா தனது மனைவி ரமலத் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்துவிட்டார். அவர்கள் திருமணத் தேதி இன்று அறிவிக்கப்படும், நாளை அறிவிக்கப்படும் என்று காலம் ஓடியது தான் மிச்சம். தற்போது
Mazhai Kaalam Movieசரண்யா 'அப்படி' நடிக்கிறாரா?

நடிகை சரண்யா தான் நடிக்கும் மழைக் காலம் படத்தில் ஆடையில்லாமல் ஒரு காட்சியில் தோன்றுகிறாராம்.நடிகைகள் ஆடையில்லாமல் நடிப்பதை பெரிய விஷயமாகப் பார்த்த காலம் மலையேறிவிட்டது. முதலில் பாலிவுட் நடிகைகள் ஆடை துறக்க ஆரம்பித்தனர். அண்மையில் கன்னடத்தில் பூஜா காந்தி அவ்வாறு நடித்தார். தற்போது தமிழில் சரண்யா ஆடை இழந்துள்ளார்.காதல் படத்தில் சந்தியா தோழியாக நடித்து புகழ் பெற்றவர்
Kareena Kapoorரூ. 40 லட்சத்தில் கழுத்திலிருந்து வயிறு வரை தொங்கும் நெக்லஸ்-வாங்குகிறார் கரீனா!

பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது திருமணத்திற்காக ராஜ பரம்பரையினர் அணிவது போன்ற ஒரு நெக்லஸுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். அதன் விலை வெறும் ரூ.40 லட்சம் தான்.பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூருக்கும், பட்டோடியின் நவாப் மற்றும் நடிகரான சைப் அலி கானுக்கும் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் திருமணம் நடக்கிறது. பல ஆண்டுகளாக காதலர்களாக
வாய்ப்பு கொடுத்து தமன்னாவை கடுப்பேற்றிய இயக்குனர்

இரண்டாவது நாயகியாக நடிக்கும் அளவுக்கெல்லாம் தன் மார்க்கெட் அடியாகவில்லை என்று நடிகை தமன்னா கொதித்து விட்டாராம்.வாமனன் பட இயக்குனர் அகமது, ஜீவாவை வைத்து படம் ஒன்று எடுக்கிறார். இதில் ஜீவாவுக்கு 2 ஜோடிகள். முதல் ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஜீவா, த்ரிஷா முதல் முறையாக இந்த படத்தில் இணைகின்றனர்.இரண்டாவது நாயகியையும் பெரிய ஆளாகப் பிடிக்க வேண்டும்
Reem Sen Shiv Karan Singh weddingமார்ச் 11-ம் தேதி நடிகை ரீமா சென்னுக்கு கல்யாணம்.. டெல்லியில் ஆடம்ப ஏற்பாடுகள்!

டெல்லி: வருகிற மார்ச் 11-ம் தேதி நடிகை ரீமா சென்னுக்கும் டெல்லி ஓட்டல் அதிபர் ஷிவ் கரண் சிங்குக்கும் திருமணம் நடக்கிறது.தமிழின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் ரீமா சென். மின்னலே படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து விக்ரம், விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்தார்.கடந்த ஆண்டு வெளியான செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப்
More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next