Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ட்விட்டர் தளத்தில் இணைந்த சினேகா: 4000 ஃபாலோயர்ஸ்
சென்னை: ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் நடிகை சினேகா இணைந்துள்ளார். உடனே 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பின்தொடர்வதால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சினேகா.
தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டர் தளத்தில் இணைந்து, தாங்கள் நடித்து வரும் படங்கள் குறித்த அறிவிப்புகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ட்விட்டரில் சினேகாவின் கணவர் பிரசன்னா இணைந்து அவ்வப்போது சினேகாவைப் பற்றியும், தான் நடித்து வரும் படங்கள் பற்றிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்தார்.
ட்விட்டரில் சினேகா
தற்போது சினேகா ட்விட்டர் தளத்தில் தனக்கென்று தனியாக புதிய கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதனை பிரசன்னா உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஆதரவு கொடுங்களேன்...
" சினேகா ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கிறார். இந்த உலகம் எவ்வளவு இனிமையானது என்பதை அவருக்கு உணர்த்துங்கள், நண்பர்களே.." என்று சினேகாவின் ட்விட்டர் தள முகவரியோடு குறிப்பிட்டு இருக்கிறார்.
4000 ஃபாலோயர்ஸ்
@actress_Sneha என்ற சினேகாவின் ட்விட்டர் தளத்தில், இதுவரை நாலாயிரத்திற்கும் அதிகமானோர் சினேகாவை பின் தொடர்ந்து வருகிறார்கள்.
நன்றி சொன்ன சினேகா
இது குறித்து சினேகா, "கிடைத்த வரவேற்பிற்கு நன்றி. மிக குறுகிய நேரத்தில் இவ்வளவு பேர் எனது தளத்தினை பின் தொடர்வார்கள் என்று நினைக்கவில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தங்கள் அன்பிற்கு நன்றி " என்று குறிப்பிட்டுள்ளார்.