பெரிய தமிழ்க் கவிஞர்கள், அறிஞர்களை ஒரே மேடையில் பார்ப்பது அபூர்வம். அப்படி ஒரு அபூர்வ நிகழ்வாக அமைந்தது உடும்பன் படத்தின் இசை வெளியீட்டு விழா.இந்த விழாவில் தமிழ் இலக்கியத் துறையிலும், திரைப்பாடல்களிலும் சாதனைகள்
சகோதரா மன்னித்துவிடு... தனுஷின் கொலவெறிப்பாட்டை அங்கீகரித்த ஒட்டு மொத்த தமிழர் சார்பிலும் மன்னிப்பு கோருகிறேன்...- தனுஷின் 'தமிழ் கொலவெறிப்பாட்டு'க்கு எதிராக, யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் அட்டகாசமான தமிழில் எழுதி அதே மெட்டில் பாடியிருக்கும்
உலகப் புகழ் பெற்ற என்ற அடைமொழியோடுதான் இப்போதெல்லாம் 'கொலவெறி...' பாட்டையே குறிப்பிடுகிறார்கள்.இந்தப் பாட்டு ஹிட்டானதில், தனுஷின் ஆட்டமும் கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது. சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், பிரதமர்கள் என பெரிய மனிதர்களின் நட்பும்
மெரினா என்று படத்துக்கு பெயர் வைத்துவிட்டு, ஏதாவது அரங்குக்குள் இசையை வெளியிட்டால் சரியாக இருக்குமா.... அதனால், சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் மத்தியிலேயே இன்று காலை இசையை வெளியிட்டு வித்தியாசம் காட்டினார் பசங்க,
இந்தியாவைச் சேர்ந்தவரும், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் இணைந்து உருவாக்கும் ஒரு படத்தில் கொலம்பியப் பாடகி ஷகீரா பாடவுள்ளாராம்.இந்தியாவைச் சேர்ந்த தேபஜோதி மிஸ்ராவின் இசையில், வங்கதேசத்தின் இனாமுல் கரீம் நிர்ஜாரின் இயக்கத்திலும் உருவாகும் டிசையர்
எல்ரெட் குமார் இயக்கத்தில் ஆர் எஸ் இன்போடெய்ன்மெண்ட் தயாரித்துள்ள முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் இசை வெளியீடு ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது.இயக்குநர்கள் கவுதம் மேனன் மற்றும் கே வி ஆனந்த்
கேரளாவிலிருந்து அழகான பெண்களைத் தருகிறீர்கள், தண்ணீர் தர மறுக்கிறீர்களே?-ஆடியோ விழாவால் 'கலாட்டா'!சென்னையில் நடந்த வேட்டை பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது நடிகர் ஜெகன் கேரளாக்காரர்களை தனது பேச்சால் வாரினார். இதனால் விழாவுக்கு வந்திருந்த
காந்தம் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. பாடல்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டனர்.காந்தம் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி நாயகனாக நடிக்கிறார்
இப்போதெல்லாம் மொழி தெரியாமல் இங்கு நடிக்க வரும் நடிகைகளை தமிழை கடைசி வரை கற்றுக் கொள்வதே இல்லை என்றும், வெளிநாட்டுக்கு கம்போசிங் போகிறோம் என்ற பெயரில் இசையமைப்பாளர்கள் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைப்பதாகவும் சாடினார்