இந்த வெள்ளிக்கிழமையும் கோலிவுட் ரொம்ப பிஸி. காரணம் 5 புதிய படங்கள் திரையைத் தொடுகின்றன. போனவாரம் 6 படங்கள் வெளியாகின. ஒவ்வொன்றும் ஒரு விதமான படம். இதில் தோணிக்கு நல்ல பெயர். இந்தவாரம்
பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான ஆர்.என்.கே.பிரசாத் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். சிவகுமார் நடித்த ரோசாப்பூ ரவிக்கைக்காரி, கவிக்குயில், சிட்டுக் குருவி உள்பட 70-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் ஆர் என் கே
ரேஸ் 2வை தீபிகா நடித்து முடித்தேயாக வேண்டும்: இந்தித் தயாரிப்பாளர் பிடிவாதம்என்ன ஆனாலும் சரி தீபிகா படுகோனே திட்டமிட்டபடி என் படத்தை நடித்து முடித்துக் கொடுத்தே தீர வேண்டும் என்று தயாரிப்பாளர் ரமேஷ்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில், பி ஆர் பந்துலு இயக்கத்தில் 1964-ம் ஆண்டு வெளியான பிரமாண்டமான புராண - வரலாற்றுப் படம் கர்ணன்.பார்த்தவர் அத்தனைப் பேரையும் கட்டிப் போட்ட காவியப் படம்
சென்னை: அண்ணன் மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி கிரகலட்சுமி உள்ளிட்ட 5பேர் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.சென்னை தியாகராயர்நகரை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி சிவகாமி சுந்தரி.
ரஜினி கேட்டால் நான் மறுக்க மாட்டேன். அவருக்காக எதையும் செய்வேன். அந்த அளவு மரியாதை வைத்திருக்கிறேன் என்று நடிகர் ஜாக்கி ஷராப் கூறினார்.ரஜினியுடன் பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தர் தக்ஷிண் என்ற இந்திப்
விஜய் நடிக்கும் புதிய படமான துப்பாக்கியில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மலையாள நடிகர் ஜெயராம்.மலையாளத்தில் முழுநேரமும், தமிழில் பகுதி நேரமாகவும் நடித்து வருபவர் ஜெயராம். கடைசியாக பொன்னர் சங்கர் படத்தில் பிரசாந்துடன் நடித்திருந்தார்.இப்போது
திரைப்பட தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள சேவை வரியை ரத்து செய்யக் கோரி திரைப்படத் துறையினர் நடத்தும் நாடுதழுவிய போராட்டத்துக்கு ஆதரவாக வரும் பிப்ரவரி 23-ம் தேதி தமிழகம் முழுவதும் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.இதுகுறித்து
ஷோபா சந்திரசேகரனின் அம்மாவும் விஜய்யின் பாட்டியுமான லலிதா நீலகண்டன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. லலிதா நீலகண்டனின் பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தி, பல படங்களைத் தயாரித்துள்ளனர். அவற்றை பெரும்பாலும்