Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வேட்பாளர் யார் என்பதற்கு பதிலாக வாக்காளர் யார் என உளறுகிறார் ஒரு கட்சி தலைவர்: நடிகர் சரவணன்
காரைக்குடி: ஒரு கட்சி தலைவர் உங்கள் வேட்பாளர் யார் என கேட்பதற்கு பதிலாக வாக்காளர் யார் என்று கேட்கிறார் என நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து காரைக்குடியில் நடிகர் சரவணன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, சாலை இல்லை என்று கூறுவதற்கு இது நேரம் இல்லை. தமிழகத்திற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க எம்.பி.க்களை தேர்வு செய்ய வேண்டிய தேர்தல் இது. ஊடகங்களின் தெளிவால் மக்கள் தெளிவாக உள்ளார்கள். ஆனால் எதிர்க்கட்சியினர் தான் குழப்புகிறார்கள்.
போதிய உறுப்பினர்கள் இல்லாதபோதே முதல்வர் ஜெயலலிதா காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். வரும் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றால் மேலும் பல உரிமைகளை நமக்கு வாங்கிக் கொடுப்பார்.
எதிர்கட்சி வேட்பாளர்களை மக்களே எதிர்ப்பார்கள். நான் தனியாக எதிர்த்து பேச வேண்டியது இல்லை. ஒரு கட்சி தலைவர் என்னவென்றால் உங்கள் வேட்பாளர் யார் என கேட்பதற்கு பதில் வாக்காளர் யார் என்று கேட்கிறார். அவர் தேர்வு செய்யும் ஆட்களும் நிற்க முடியாமல் தான் இருப்பார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் டெபாசிட் இழக்கும். வாக்கு வங்கி என்று கூறும் சிறிய கட்சிகள் காணாமல் போய்விடும் என்றார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!