For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'அந்தேரி புலி பேர சொன்னா அடி நெஞ்சிலே பேங் பேங்': அஞ்சான் துவக்கப் பாடல் இது
News
oi-Shameena
By Siva
|
சென்னை: அந்தேரி புலி பேர சொன்னா அடி நெஞ்சிலே பேங் பேங் என்பது தான் அஞ்சான் படத்தில் வரும் துவக்கப் பாடலாகும்.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ள படமான அஞ்சான் சுதந்திர தினத்தன்று ரிலீஸாகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பட்டையை கிளப்பும்படி இசையமைத்துள்ளதாக லிங்குசாமி நினைக்கிறார்.
அஞ்சான் படத்தில் வரும் துவக்கப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். அந்த துவக்க பாடலின் சில வரிகளை பார்ப்போம்.
அந்தேரி புலி பேர சொன்னா அடி நெஞ்சிலே
பேங் பேங் பேங்
ராஜு பாய் உன்ன கண்ணால பாத்தாலே
பேங் பேங் பேங்
ராஜு பாய் வந்து முன்னால நின்னா
பேங் பேங் பேங்
அஞ்சான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
The lines of the opening song of Suriya starrer Anjaan is very impressive.
Story first published: Friday, June 6, 2014, 17:48 [IST]
Other articles published on Jun 6, 2014