Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மணிரத்னம் புதிய படம்... ஹீரோ துல்க்வார் சல்மான்- ஆலியா பட்!
மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் துல்க்வார் சல்மான் - ஆலியா பட் ஜோடியாக நடிக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடல் படத்துக்குப் பிறகு மணிரத்னம் புதிதாக ஒரு தெலுங்குப் படத்தை இயக்கவிருந்தார். அதில் நாகார்ஜூனா, மகேஷ்பாபு, ஐஸ்வர்யா ராய் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கவிருந்தது.
ஆனால் அந்தப் படம் திடீரென கிடப்பில் போடப்பட்டது. அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என மகேஷ் பாபுவும் கூறிவிட்டார்.
இந்த நிலையில் வேறு கதையைப் படமாக்கப் போகிறாராம் மணிரத்னம். இது இளம் காதலர்களைப் பற்றிய கதையாம்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் துல்க்வார் சல்மான் (வாயை மூடிப் பேசவும் ஹீரோ). பிரபல நடிகர் மம்முட்டியின் மகன். இவரை நாயகனாவும், பிரபல இந்தி நடிகை ஆலியா பட்டை நாயகியாகவும் ஒப்பந்தம் செய்துள்ளாராம் மணிரத்னம்.
இதுகுறித்து துல்க்வார் சல்மானிடம் கேட்டபோது, 'இந்தப் படம் பற்றிய எந்தத் தகவலாக இருந்தாலும் அதை இயக்குநர் மணிரத்னம்தான் சொல்ல வேண்டும். இப்போது எதுவும் சொல்ல முடியாது," என்றார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?