For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார் இளையராஜா!
News
oi-Shankar
By Shankar
|
ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார் அவரது தீவிர பக்தரான இசைஞானி இளையராஜா.
மதுரை மாவட்டம் திருச்சுழியில் பிறந்தவர் ரமண மகரிஷி. மிக இளம் வயதிலேயே பக்தி நிலையை அடைந்தவர் வீட்டை விட்டு வெளியேறி, திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட அவர், தன் இறுதி நாட்கள் வரை அங்கேயே வாழ்ந்தார்.
இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மீக குருவாகப் போற்றப்படும் ரமணரின், ஆசிரமம் திருவண்ணாமலையில் உள்ளது. இசைஞானி இளையராஜா இந்த ஆசிரமத்துக்கு அடிக்கடி சென்று தியானம், பிரார்த்தனைகளில் ஈடுபடுவது வழக்கம்.
ரமணரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இசைஞானி இளையராஜா. தமிழில் வெளியாகும் இந்தப் புத்தகம், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படுகிறது.
ஏற்கெனவே ரமண மாலை, குரு ரமண கீதம் என இரு ஆல்பங்களை ரமண மகரிஷிக்காக இளையராஜா உருவாக்கியுள்ளது நினைவிருக்கலாம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Maestro Ilayaraaja is planning to write the biography of his guru Ramana Maharishi.
Story first published: Saturday, June 21, 2014, 10:34 [IST]
Other articles published on Jun 21, 2014