Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குஷ்பூ ஃபிகரா இல்லையா?: விஜய் டிவி 'டிடி' கேட்ட பகீர் கேள்வி
சென்னை: விஜய் விருதுகள் விழாவில் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி நடிகை குஷ்பு ஃபிகரா இல்லையா என்று பார்வையாளர்களை பார்த்து கேட்டார்.
விஜய் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவை விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்ற டிடி தொகுத்து வழங்கினார். டிடி பேசினால் நிறுத்த மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
விழாவில் குஷ்பு சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை கௌதம் கார்த்திக்கிற்கு வழங்கினார். கௌதமுடன் அவரது தந்தை கார்த்திக்கும் மேடைக்கு வந்தார். அப்போது மௌன ராகம் படத்தில் வரும் கார்த்திக்கின் அந்த பிரபல வசனத்தை பேசுமாறு டிடி கேட்க அதற்கு பொண்ணு வேண்டுமே என்று கார்த்திக் கூறினார். அதற்கு டிடி அது தான் குஷ்பு இருக்கிறாரே என்று கூறினார்.
அத்துடன் நிற்கவில்லை டிடி. குஷ்பு இப்பவும் ஃபிகர் தான் என்று கூற அதை கேட்ட அவர் வெட்கப்பட்டார். உடனே டிடி பார்வையாளர்களை பார்த்து குஷ்பு ஃபிகரா இல்லையா என்று கேட்டார்.
உடனே பார்வையாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்வீர்கள் டிடி.