Don't Miss!
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- News இன்டர்நேஷனல் பிரஷர்.. மோடியை தீவிரமாக கவனிக்கும் உலக நாடுகள்.. சீக்ரெட்டை உடைத்த எக்ஸ்பர்ட்
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மீண்டும் நேரடி தெலுங்குப் படம் இயக்கும் மணிர்தனம்... நாகார்ஜூனா - மகேஷ்பாபுவை இயக்குகிறார்!
சென்னை: கீதாஞ்சலி படத்துக்குப் பிறகு மீண்டும் நேரடி தெலுங்குப் படம் இயக்குகிறார் மணிரத்னம்.
கடைசியாக கடல் என்ற படத்தை தமிழில் இயக்கினார் மணிரத்னம். ஆனால் அந்தப் படம் பெரும் தோல்வியைத் தழுவியது.
அதன் பிறகு அடுத்த படம் குறித்துப் பேசாமல் இருந்தார்.
இப்போது அடுத்ததாக நேரடி தெலுங்குப் படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கிறார். அவருடன் இன்னொரு முக்கிய வேடத்தில் நாகார்ஜுனாவும் நடிக்கிறார்.
மணிரத்னத்தின் முதல் தெலுங்குப் படத்தில் நாயகனாக நடித்தவர் நாகார்ஜுனா என்பது நினைவிருக்கலாம்.
இந்தியில் மணிரத்னம் இயக்கிய அத்தனைப் படங்களும் தோல்வியைத் தழுவின. தமிழில் அவர் கடைசியாக இயக்கிய வெற்றிப் படம் அலைபாயுதே.
இப்போது தெலுங்குக்குப் போயிருக்கிறார். எப்படியும் இந்தப் படம் தமிழிலும் டப் ஆகும், இதயத்தைத் திருடாதே மாதிரி. தெலுங்கில் அவர் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கிறதா.. பார்க்கலாம்!