Don't Miss!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'வெல்டன் சிவா': 'வீரம்' இயக்குனரை பாராட்டிய தயாரிப்பாளர்கள்
சென்னை: வீரம் படத்தை குறித்த நேரத்திற்குள் முடித்ததற்காக இயக்குனர் சிவாவை தயாரிப்பாளர்கள் பாராட்டியுள்ளனர்.
சிறுத்தை சிவா அஜீத் குமார், தமன்னா, விதார்த், சந்தானம், அப்புக்குட்டி உள்ளிட்டோரை வைத்து இயக்கியுள்ள படம் வீரம். படத்தை விஜய வாஹினி நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு துள்ளல் இசைக்கு பெயர்போன தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
வீரம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து பிற வேலைகள் நடந்து வருகிறது. படத்தை இழுத்தடித்து பட்ஜெட்டை எகிற வைக்காமல் குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டில் சிவா முடித்துவிட்டார்.
திறமையாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ள சிவா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தயாரிப்பாளர்கள் பாராட்டியுள்ளனர்.
இது குறித்து தயாரிப்பாளர்களான பாரதி ரெட்டி மற்றும் வெங்கட்ராம ரெட்டி கூறுகையில்,
அஜீத்தின் தொழில் பக்தி மற்றும் நேர்மையை பார்த்து மற்றவர்களும் அதை பின்பற்றுவதே இந்த திட்டமிட்ட பயணத்திற்கு காரணம். படம் பொங்கலுக்கு நிச்சயம் ரிலீஸாகும் என்றனர்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்