Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முண்டாசுப்பட்டிக்கு கிடைத்த ரஜினியின் பாராட்டு!
சமீபத்தில் வெளியான முண்டாசுப்பட்டி படத்தைப் பார்த்து ரசித்த ரஜினி, அந்தப் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் திருகுமரன் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் "முண்டாசுப்பட்டி".
இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி ரஜினிக்காக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தபின், முண்டாசுப்பட்டி தன் மனதைக் கவர்ந்ததாகவும், மனம்விட்டுப் பல இடங்களில் சிரிக்க வைத்ததாகவும் கூறினார்.
படத்தில் நடித்த விஷ்ணு விஷால், நந்திதா மற்றும் நடித்த அனைவரையும் பாராட்டினார் ரஜினி. குறிப்பாக முனீஷ்காந்த் கதாபாத்திரத்தில் நடித்த ராமதாஸ் மற்றும் காளியின் நடிப்பை வெகுவாக ரசித்ததாக சூப்பர் ஸ்டார் தெரிவித்தார்.
படத்தின் இயக்குநர் ராம்குமார், ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோரையும் வெகுவாகப் பாராட்டினார்.
குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை தந்தமைக்காக படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்கூட ஹீரோயினா நடிக்க கேட்டேன்.. அவாய்ட் பண்றாங்க.. கண்கலங்கிய விஜய் டிவி புகழ்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?