Don't Miss!
- News அரசு பள்ளியில் அசிங்கமா சிக்கிய சங்கீதா டீச்சர்.. பியூட்டிஷியனுடன் கிச்சனில்.. போலீசுக்கு போன வீடியோ
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கவுண்டருக்கு இதெல்லாம் தெரியுமா சந்தானம்?
நானும் அண்ணன் கவுண்டமணியும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம், என்று ஒரு முறை பேட்டியளிதிருந்தார்.
இதுபற்றி கவுண்டமணியிடம் கேட்டபோது, 'அப்படியா சொல்லியிருக்கார்.. சரி, இருந்துட்டுப் போகட்டும், அதனாலென்ன?" என்று கூறிவிட்டார்.
இப்போது மீண்டும் சந்தானம் அளித்துள்ள ஒரு பேட்டியில், "தங்கவேலுவும் அண்ணன் கவுண்டமணியும்தான் எனக்கு முன்னோடிகள்.
அண்ணன் கவுண்டமணியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஆசை. இருவருமே அந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும். அதற்கேற்ற மாதிரி ஒரு கதை இருந்து யாராவது வந்து சொன்னால், கவுண்டமணியிடம் பேசி கால்ஷீட் வாங்குவேன்," என்றெல்லாம் சொல்லியிருந்தார்.
சரியாக ஒரு ஆண்டுக்கு முன்புதான், நான் கவுண்டமணியைப் பின்பற்றவில்லை. என் காமெடி வேறு என்றெல்லாம் பேட்டி கொடுத்து வந்தார் சந்தானம் என்பது நினைவிருக்கலாம்.
இப்போது கவுண்டமணி மீது சந்தானத்துக்கு திடீர் பாசம் வந்திருக்கிறது... பரவாயில்லை, காலம் கடந்தாலும், தனக்கு வாழ்வு தந்தவரை கொண்டாடுவது நல்ல மாற்றம்தானே!