For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நீ சாகுறதா இருந்தாலும் நான் தான் முடிவு செய்யணும்: அஞ்சான் சூர்யாவின் 'பஞ்ச்'
News
oi-Shameena
By Siva
|
சென்னை: அஞ்சான் படத்தில் சூர்யா பஞ்ச் வசனம் பேசி நடித்துள்ளாராம்.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள படம் அஞ்சான். படத்தின் பெரும்பாலான பகுதிகள் மும்பையில் தான் படமாக்கப்பட்டன. படத்தில் அனல் பறக்கும் பஞ்ச் வசனங்களை பேசுகிறாராம் சூர்யா.
தியேட்டர்களில் சூர்யாவின் பஞ்ச் வசனங்களை கேட்டு நிச்சயம் விசில் பறக்கும் என்று கூறப்படுகிறது. அதில் ஒரு பஞ்ச் வசனத்தை மட்டும் வெளியிட்டுள்ளனர்.
அந்த வசனம்,
நா சாகுறதா இருந்தாலும் நான் தான் முடிவு செய்யணும்
நீ சாகுறதா இருந்தாலும் நான் தான் முடிவு செய்யணும்
படத்தில் மனோஜ் பாஜ்பாய் உள்பட 4 வில்லன்கள் உள்ளனர். சூர்யா ரிஸ்க் எடுத்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளாராம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Suriya will utter fiery punch dialogues in his upcoming flick Anjaan, directed by Lingusamy.
Story first published: Wednesday, May 7, 2014, 18:04 [IST]
Other articles published on May 7, 2014