Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கோலிவுட் ஹீரோக்களுக்கு 'அம்மா' என்றால் யார் தெரியுமா?
சென்னை: சரண்யா பொன்வண்ணனை கோலிவுட் ஹீரோக்கள் அம்மா என்று அன்புடன் அழைக்கிறார்களாம்.
கோலிவுட்டில் அம்மா வேடங்கள் என்றாலே இயக்குனர்களின் நினைவுக்கு முதலில் வருபவர் சரண்யா பொன்வண்ணன் தான். அந்த அளவுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பில் பின்னி பெடல் எடுக்கிறார்.
பரத், ஜீவா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அம்மாவாக நடித்துள்ள சரண்யா கூறுகையில்,
மேடம்
என்னுடைய அனைத்து படங்களின் படப்பிடிப்புகளின்போது என்னை யாரும் மேடம் என்று இதுவரை அழைத்ததே இல்லை.
அம்மா
ஹீரோக்கள் முதல் அனைவரும் என்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்பாக அம்மா என்று தான் அழைத்து வருகிறார்கள்.
கதாபாத்திரம்
என்னுடைய கதாபாத்திரம் மற்றும் படப்பிடிப்பில் நான் நடந்து கொள்ளும் விதம் தான் அவர்கள் என்னை அம்மா என்று அழைக்க காரணம்.
மகன்கள்
நான் பல ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்துவிட்டேன். அதனால் சினிமா துறையில் எனக்கு பல மகன்கள் உள்ளனர் என்று கூறிக்கொள்ள முடியும்.
ஜீவா
உதயநிதி ஸ்டாலின், ஜீவா, சசிகுமாருடன் நடித்துள்ளேன். அவர்கள் என்னை தங்களின் அம்மா போன்றே பார்ப்பார்கள், மதிப்பார்கள் என்றார் சரண்யா.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!