Don't Miss!
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'நல்லாத்தானே இருக்க.. ஐந்நூறு ஆயிரத்துக்கே போயேன்!'- கொதிக்க வைத்த சந்தானம் டயலாக்
நேற்று முன்தினம் என்றென்றும் புன்னகை படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. அதில் விளம்பரப் படப்பிடிப்புக் காட்சி ஒன்று வருகிறது.
அதில் சந்தானத்திடம் ஒரு பெண் வந்து 'அஞ்சு பத்துக்குப் போகட்டுமா' என்று அனுமதி கேட்கிறார்.
உடனே சந்தானம் டைமிங் என்ற பெயரில், 'ஏன்? நீ நல்லாத்தானே இருக்கிறே..? ஆயிரம் ஐநூறுக்கே போலாமே!" என்று கமெண்ட் அடிக்கிறார்.
இந்தக் காட்சி பெண்களை சிறுமைப்படுத்துவதாகவும், அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களை இழிவுபடுத்துவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தக் காட்சியை நீக்காவிட்டால், தணிக்கைச் சான்றிதழ் தரக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ள மகளிர் அமைப்பினர், இதுகுறித்து தணிக்கை அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் அகமது தரப்பில் விசாரித்தபோது, அந்த காமெடி பகுதியை எழுதியவர் சந்தானம்தான். அவரைத்தான் கேட்க வேண்டும் என்றனர்.