சூட்டிங் ஸ்பாட்
கோச்சடையானுக்காக 'ரேஸ் 2' படத்தை கைவிட்ட தீபிகா: எரிச்சலில் படக்குழுசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையானில் நடிப்பதற்காக தான் நடித்துக் கொண்டிருந்த ரேஸ் 2 படத்தில் இருந்து திடீர் என்று ஜகா வாங்கிய பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் செயல் நெறிமுறையற்றது என்று அப்படத்தின் தயாரிப்பாள்ர ரமேஷ் தெரிவித்துள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படத்தின் கதாநாயகியாக தீபிகா படுகோனே அறிவிக்கப்பட்டார். எப்படா ரஜினி கூட நடிப்பது என்றுதயாரிப்பாளர்கள்-பெப்சி மோதல்: 11 படங்களின் ஷூட்டிங் ரத்து!தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், திரைப்படத் தொழிலாளர்கள் அமைப்பான பெப்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள சம்பளப் பஞ்சாயத்து காரணமாக 11 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டு அவை ரத்து செய்யப்பட்டன.தமிழ்த் திரையுலகில் புதிதாக ஒரு பஞ்சாயத்துக் கிளம்பியுள்ளது. ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.இதையடுத்து பொதுக்குழுவைக் கூட்டிய தயாரிப்பாளர்கள், பெப்சி உதவி எங்களுக்குத் பெப்சியுடன் 'கா'!: 'யாரை வேண்டுமானாலும் வைத்து ஷூட்டிங் நடத்துவோம்' - தயாரிப்பாளர் சங்கம்சென்னை: 'இனிமேல் பெப்சியுடன் எந்த ஒப்பந்தமும் கிடையாது. யாரை வேண்டுமானாலும் வைத்து தயாரிப்பாளர்கள் ஷூட்டிங் நடத்தலாம்' என்று தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சினிமா தயாரிப்பாளர்களுக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி)யைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் இடையே சம்பள உயர்வு தொடர்பாக பெரும் பிரச்சினை நிலவுகிறது. இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்து முழுமையான உடன்பாடு
எருமை மீது ஊர்வலம் போய் கையை உடைத்துக் கொண்ட மன்சூர் அலிகான்!தனது புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பில் எருமை மீது ஊர்வலம் போன நடிகர் மன்சூர் அலிகான், கீழே விழுந்ததில் அவர் கை முறிந்தது.நடிகர் மன்சூர் அலிகான், 'லொள்ளு தாதா பராக் பராக்' என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வியாசன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு போளூர் அருகே ஒரு ஏரி பகுதியில் நடந்தது.மன்சூர் அலிகான்,25 நாளில் எடுக்கப்பட்ட 'கொண்டான் கொடுத்தான்'!பத்தாண்டுகளுக்கு முன் குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு படங்களைக் கொடுத்தவர் வீ சேகர்.அவரது ஒண்ணா இருக்கக் கத்துக்கணும், விரலுக்கேத்த வீக்கம், பொறந்த வீடா புகுந்த வீடா, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் போன்ற படங்கள் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி பெரும் லாபத்தை அள்ளிக் கொடுத்தவை.இந்தப் படங்களில் அவரிடம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ராஜேந்திரன் முதல் முறையாக இயக்குநராகியுள்ளார். படத்தின்
