சூட்டிங் ஸ்பாட்
'பச்சக்'- பயப்படாத 'பாக்கியம்!'முத்தக் காட்சிகளில் நடிக்க மிரளும், நடித்த பின்னர் கதறியழும் புதுமுக நடிகைகளுக்கு மத்தியில், சற்றும் அச்சப்படாமல் அசத்தலான ஒரு முத்தக் காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார் நெல்லு பட நாயகி பாக்யாஞ்சலி.முத்தக் காட்சிகளை இப்போதெல்லாம் விதம் விதமாக எடுக்கிறார்கள். ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து காட்சிகளை செட் செய்கிறார்கள். வாயை எப்படியெல்லாம் முத்தம் கொடுக்க யூஸ் பண்ணலாம் என்று
ரஜினி காலில் விழுந்து ஆசிபெற்ற ஐஸ்!எந்திரன் படப்பிடிப்பு முற்றாக முடிந்ததைத் தொடர்ந்து, படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் இதர குழுவினர் விடைபெற்றனர்.படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராய், ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்று மும்பை திரும்பினார்.சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இரண்டு ஆண்டுகளாக நடந்த எந்திரன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மூன்று தினங்களுக்கு முன் இதன் இறுதிகட்ட
கப்பலில் காணாமல் போன திரிஷா!மன்மதன் அம்பு படப்பிடிப்புக்காக இத்தாலியில் முகாமிட்டுள்ள நடிகை திரிஷா, அங்குள்ள சொகுசுக் கப்பலில் காணாமல் போய் விட்டார். 2 மணி நேர தேடுதலுக்குப் பின்னர், ஷாப்பிங் மையத்தில் வைத்து அவரை கண்டுபிடித்து கூட்டி வந்தனர்.கமல்ஹாசன், திரிஷா நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம் மன்மதன் அம்பு. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இத்தாலியில் நடந்து வருகிறது. கமல்ஹாசன், திரிஷா சம்பந்தப்பட்ட
தமிழகத்தில் ஷூட்டிங்குக்கு வர ஆசின் அச்சம்இலங்கையில் ரெடி படத்துக்காக படப்பிடிப்புக்குப் போயுள்ளதால் தன் மீது தமிழ் அமைப்புகளும், திரையுலகினரும் கோபத்துடன் உள்ளதால், தமிழகத்தில் நடைபெறும் காவல் காதல் பட ஷூட்டிங்குக்கு வருவதற்கு ஆசின் அச்சப்படுகிறாராம்.திரையுலகினர் விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளை மீறி சல்மான் கானுடன் ரெடி படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கையில் முகாமிட்டுள்ளார் ஆசின். இதனால் அவருக்கு தென்னிந்தியத்திரையுலகினர் தடை விதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கமலின் மன்மதன் அம்பு படத்தில் நடிக்கும் த்ரிஷா அம்மா!கமலஹாசன் நடிக்கும் மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் நடிக்கிறார். இதன் மூலம் அவரும் நடிகையாகிறார்.அழகான தாய்க்குலங்களைக் கொண்டுள்ள நடிகைகளில் ஒருவர் த்ரிஷா.உமா தான் த்ரிஷாவின் கால்ஷீட் விஷயங்களை பார்த்துக் கொள்கிறார். மேலும், த்ரிஷாவுடன் வெளியூர் படப்பிடிப்புக்கும் செல்கிறார். அழகாக இருக்கும் அவரை ஏற்கனவே நிறைய பேர் நடிக்க அழைத்துள்ளனர். ஆனால், அவர் மறுத்து
அசினுக்கு 'Z' பிரிவு பாதுகாப்பு: ராஜபக்சே அரசு ஏற்பாடு!!இந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ள அசின் - சல்மான்கான் ஜோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்துள்ளது ராஜபக்சே அரசாங்கம்.மேலும் அசினுக்கும் சல்மானுக்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இஸட் பிரிவு பாதுகாப்பும் வழங்கியுள்ளது இலங்கை அரசு.ஐஃபா விழாவுக்கு அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற முதல்நிலை நடிகர்கள் போகாமல் புறக்கணித்தபோது விவேக் ஓபராய், சல்மான் கான் ஆகியோர்
மூன்று நிமிட முத்தம்... முரண்டுபிடித்த நாயகி!படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் போதும், எந்த அளவும் இறங்கிவந்து நடிப்பேன் என்று கற்பூரமடித்து சத்தியம் செய்யாத குறையாக அக்ரிமெண்டில் கையெழுத்துப் போடுவதும், படப்பிடிப்பில் கவர்ச்சிக் காட்சி வந்தால் முரண்டு பிடித்து நடிக்க மறுப்பதும் தமிழ் சினிமாவில் அடிக்கடி பார்க்கும் காட்சிகள்.இதோ அப்படி ஒரு காட்சி.படத்துக்குப் பெயர் 'சாந்தி'. ஏ ஒன் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில்
கவர்ச்சி நடிகை ஸ்வாதி வர்மா கையைப் பிடித்திழுத்த ரசிகர்கள்!வீரசோழன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட கவர்ச்சி நடிகை ஸ்வாதி வர்மாவின் கையைப் பிடித்து சிலர் இழுத்து கலாட்டா செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறுத்தம்.சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் வீர சோழன் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அங்கு திருவிழா காட்சியொன்றை இயக்குனர் அன்பு சரவணன் படமாக்கினார்.நாயகனாக வரும் அஜய்குமார், நாயகி ஸ்வேதா, வில்லனாக வரும் முத்துக்குமார், ஸ்வாதி வர்மா
கைவிடப்பட்ட செல்வராகவன்-ராணா படம்!செல்வராகவன்- தெலுங்கு நடிகர் ராணா டக்குபதி இணையவிருந்த சரித்திரப் படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் ராணா நடிக்க தமிழ்- தெலுங்கில் இருமொழிப் படம் ஒன்றை உருவாகவிருந்தார் இயக்குநர் செல்வராகவன். இந்தப் படம் குறித்து சமீபத்தில் ஹைதராபாத்தில் இருவரும் கூட்டாகப் பேட்டியெல்லாம் கொடுத்தனர்.ஆனால் இந்தப் படத்தின் கதையமைப்பில் இருவருக்குமிடையே பெரும் விவாதம் எழுந்ததாகவும், அதில் எழுந்த
ஆல்ப்ஸில் டூயட் பாடும் நயன் - ஆர்யா ஜோடி!உள்ளூரில் சுட வேண்டிய காட்சிகளையெல்லாம் சுட்டு முடித்த கையோடு ஸ்விட்ஸர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைக்குப் பறந்துவிட்டது பாஸ் என்கிற பாஸ்கரன் குழு.நயன்தாரா - ஆர்யா நடிக்கும் இந்தப் படத்தில் இருவரும் பங்குபெறும் ஒரு ரொமான்டிக் பாடல்காட்சியை ஆல்ப்ஸ் மலையின் லொக்கேஷனில் படமாக்க உள்ளனர். ஆனால் படக்குழுவினருடன் போகவில்லை நயன்தாரா. பிரபுதேவாவுடன் பாரிஸில் கேம்ப் அடித்துள்ளார். பிரபுதேவா இயக்கும் இச்
ஹன்ஸிகாவிடம் மன்னிப்புக் கேட்ட பிரபு தேவாஇயக்குநர் பிரபுதேவா கெட்ட வார்த்தையில் திட்டியதால் கோபித்துக் கொண்டு படப்பிடிப்புக்கே டிமிக்கி கொடுத்துள்ளார் 'இச்' படத்தில் நடிக்கும் ஹீரோயின் ஹன்ஸிகா.கடைசியில் பிரபு தேவாவே மன்னிப்புக் கேட்ட பிறகுதான் இறங்கி வந்துள்ளார்.'இச்' படத்துக்காக பாரிஸில் முகாமிட்டுள்ளனர் பிரபு தேவா, ஹீரோ ஜெயம் ரவி மற்றும் ஹீரோயின் ஹன்ஸிகா மோத்வானி. படப்பிடிப்பின்போது சொன்னதை கவனிக்காமல் ஹன்ஸிகா சொதப்ப, கோபத்தில் கெட்ட
இலங்கைக்கு போகிறாராம் அசின்!சல்மான் கானுடன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கைக்குப் போகிறாராம் நடிகை அசின்.தமிழனின் ரத்தக் கறைப் படிந்த இலங்கையில் இந்திய திரைப்படங்கள் தொடர்பான எந்த நிகழ்வும் இருக்கக்கூடாது; போர்க்குற்றம் செய்த ராஜபக்சேக்கு அதன் மூலம் பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கிலும், அங்குள்ள தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைத்திட அழுத்தம் தர வேண்டும் என்பதற்காகவும் தென்னிந்திய
ஸ்பெயின் புறப்பட்டது கமல்-த்ரிஷா ஜோடி!மன்மத அம்பு படத்துக்காக ஸ்பெயினுக்கு புறப்பட்டனர் கமல் - த்ரிஷா ஜோடி. இன்று மாலை படக்குழுவினர் அனைவரும் அவர்களுடன் புறப்பட்டனர்.45 நாட்கள் இங்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருடன், படத்தில் நடிக்கும் - பணியாற்றும் 80 கலைஞர்களும் ஸ்பெயின் புறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்தியதரைக்கடலில் பிரமாண்டமான கப்பலில் பெரும்பகுதி ஷூட்டிங் இடம்பெறுகிறது. இதற்காகவே
எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு!வரும் ஆகஸ்ட் மாதம் ரஜினியின் எந்திரன் பட இசை வெளியீட்டு விழா நடக்கும் என செய்தி வெளியாகியுள்ளது.இதுகுறித்த ஆனந்த விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை:'இந்த வருடம் ரிலீஸ் நிச்சயம்!' என்று ஷங்கர் தன் இணையதளத்தில் அறிவித்ததில் இருந்து... டிகிரி டிகிரியாக எகிறி வருகிறது 'எந்திரன்' ஃபீவர். 'என்னதான் நடக்கிறது உள்ளே?' என்று எட்டிப் பார்த்ததில்
பாரிஸில் ஜெயம் ரவி-ஹன்ஸிகா!'இச்' படப்பிடிப்புக்காக பாரிஸ் சென்றனர், ஹீரோ ஜெயம் ரவி, ஹீரோயின் ஹன்ஸிகா மற்றும் இயக்குநர் பிரபுதேவா உள்ளிட்ட குழுவினர். கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏற்கெனவே நான்கு பாடல்களைப் போட்டுக் கொடுத்துவிட்டாராம். இந்தப் படத்துக்காக ஜெயம் ரவி, ஹன்ஸிகா உள்ளிட்ட குழுவினர் பாரிஸில் முகாமிட்டுள்ளனர். பாரிஸ் உள்ளிட்ட பிரெஞ்ச் நகரங்களில் பெரும்பாலான
