For Daily Alerts
Don't Miss!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா தொடங்கியது!
Specials
oi-Shankar
By Shankar
|
சென்னை: சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா நேற்று தொடங்கியது.
நாளை மார்ச் 5-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவை இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் மற்றும் ஜப்பானில் உள்ள தி ஜப்பான் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. தியாகராயர் நகர், தேவி ஸ்ரீதேவி திரையரங்குகளில் நடைபெறும் இந்த விழாவில் 6 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தி ஜப்பான் ஃபவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மானோ சோனரி நக்னோ, தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் செயலர் ரவி கொட்டாரக்கரா, நடிகை அனுஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
"தி போர்ட் ஆஃப் டெத்', "சாமுராய் பிரிட் ஹன்டர்' திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) மாலை "கேட் ஆஃப் ஹெல்', "எண்ட் ஆஃப் டோக்கியோ' ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Japanese film festival has been kick started on March 3rd in Chennai.
Story first published: Tuesday, March 4, 2014, 12:22 [IST]
Other articles published on Mar 4, 2014