Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சித்திரம் டிவியில் கோலுவுடன் விளையாடுங்க!
கலைஞர் குழுமங்களில் ஒன்றான சித்திரம் டி.வி.யில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் புதுமையான நிகழ்ச்சி "கோலுவுடன் விளையாடுங்க..."
இதுவரை தொலைக்காட்சிக்கு வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்து வந்த நாம் அதனோடு களமிறங்கி விளையாடப் போகிறோம்.
கோலு என்னும் அனிமேஷன் கதாபாத்திரம் டி.வி.யில் விளையாடும் வீடியோ கேம்களில், நாம் வீட்டில் இருந்தபடியே பங்கேற்க முடியும். கோலுவோடு இணைந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து விட்டால் விளையாட்டுக்குள் நுழைந்து விடலாம்.
நம்முடைய மொபைல் போனிலோ அல்லது லேண்ட்லைனிலோ இருக் கும் எண்களை வைத்து விளையாட்டை நகர்த்தலாம். இதில் அதிக புள்ளிகளை பெற்று வெற்றி பெறும் குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.
குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு நிகழ்ச்சி, சிறந்த பொழுதுபோக்காகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
-
சிம்பிளாக நடந்து முடிந்த விவேக் மகள் திருமணம்.. கல்யாணத்தில் நடந்த செம விஷயம் என்ன தெரியுமா?
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!