இந்திய, அமெரிக்க நட்புறவை வலுப்படுத்தும் புத்தகங்கள்
வாஷிங்டன்:
இந்தியா அமெரிக்கா இடையே நிலவி வரும் நட்புறவு இப்போது புத்தகம் மூலமாகபலத்தப்படுத்தப்படுகின்றன.
அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் காலின் பாவெல்லும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவைபலப்படுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
வெளியுறவுத் துறை அலுவலகத்தில் 30 நிமிடம் நடந்த கூட்டத்திற்கு பிறகு, இந்தியதூதர் நரேஷ் சந்திரா தான் எழுதிய மை யுஎஸ் ஜர்னி என்ற புத்தகத்தில் போவெலைகையெழுத்திட்டு தருமாறு கேட்டுக் கொண்டார். போவெலும் மகிழ்ச்சியுடன்கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன் அமெரிக்க முன்னாள் உதவி செயலாளர் கார்ல்இன்டர்போர்த், ஜஸ்வந்த் சிங் எழுதிய டிஃபென்டிங் இந்தியா என்ற புத்தகத்தைபாவெலிடம் ஒப்படைத்தார், அதில் ஜஸ்வந்த் சிங் கையெழுத்திட்டு கொடுத்திருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.