For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை அகதிகள் மீண்டும் தமிழகம் வருகை

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

இலங்கையிலிருந்து மீண்டும் தமிழகத்திற்கு அகதிகள் வரத்துவங்கிவிட்டனர்.

மன்னார் மற்றும் போசானை பகுதிகளை சேர்ந்த 3 குழந்தைகள், 6 பெண்கள் உள்ளிட்ட 19 இலங்கை அகதிகள் புதனன்று தனுஷ்கோடி வந்து சேர்ந்தனர்.

அவர்கள் விசாரணைக்காக கடலோர காவல்படை மற்றும் தனுஷ்கோடி காவல்நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X