For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதிமுக விரைவில் கோட்டையை பிடிக்கும்: வைகோ

By Staff
Google Oneindia Tamil News

ஒரத்தநாடு:

விரைவில் ம.தி.மு.க. கோட்டையை பிடிக்கும் காலம் வரும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

ஒரத்தநாட்டில் அவர் ஒரு திருமண மண்டபத்தை திறந்து வைத்து பேசும் போது:

மதிமுக விரைவில் கோட்டையைப் பிடிக்கும். அதற்கான காலம் நெருங்கிவிட்டது.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்டு வரும் தமிழ் மக்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்றுகூறினார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X