For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொந்த பணத்தை கட்டிய கலாம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

வேட்பு மனு தாக்கல் செய்யும்போது டெபாசிட் தொகையான ரூ. 15,000த்தை எனது சொந்த பணத்தில் இருந்துதான் கட்டுவேன் என்று அப்துல் கலாம் பிடிவாதம் பிடித்ததால் வேட்பு மனுத் தாக்கல் சிறிது நேரம்காலதாமதமானது.

இதற்கான காசோலையை கொடுத்து பணத்தை தனது வங்கிக் கணக்கில் இருந்து தான் எடுக்க வேண்டும் என கலாம்வற்புறுத்தினார்.

ஆள் அனுப்பி வங்கியிருந்து தனது பணத்தை எடுத்து வரச் செய்த பின்னர் தான் வேட்பு மனுவை அவர் தாக்கல்செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X