திருச்சி அருகே போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி விட்டு ரெளடிக் கும்பல் தப்பி ஓடியது.
இதைத் தொடர்ந்து குள்ளம்பாடி பகுதியில் போலீஸார் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலம்பாக்கம் என்றஇடத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர்.
அவர்களை தடுத்த நிறுத்திய போலீஸார், சுரேஷும், அவனது கூட்டாளிகளும்தான் மோட்டார் சைக்கிளில் வந்தது என்பதைஅறிந்து அவர்களைப் பிடிக்க முயன்றனர்.
அப்போது ரவுடிக் கும்பல், போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் மண்ணச்சநல்லூர்இன்ஸ்பெக்டர் கண்ணன் கத்தில் காயம் ஏற்பட்டது. வெடிகுண்டுத் தாக்குதலை பொருட்படுத்தாமல் போலீஸார் துணிச்சலுடன்அக் கும்பலைப் பிடிக்க முயற்சித்தனர்.
இதில் சங்கர் என்பவன் மட்டும் சிக்கினான். மற்றவர்கள் தப்பி விட்டனர்.
திருச்சியில் சமீப காலமாக ரெளடிகளுக்குள் அடிக்கடி மோதல் நடப்பதும், இதன் அடிப்படையில் கொலைகள் நடப்பதும்அதிகரித்து வரும் நிலையில் போலீஸார் மீது ரவுடிக் கும்பல் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| [an error occurred while processing this directive] | |
| [an error occurred while processing this directive] |
- அடக்கு முறைக்கு அஞ்சுவதில்லை- கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் கட்சி நாங்களே- சீமான்!
- காஷ்மீர் - தமிழர் போராட்டங்கள் ஒரேமாதிரியானவை.. ஆதரவு தொடரும்! - யாசின் மாலிக்
- புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு: 100 விவசாயிகள் கைது… கோவையில் பதற்றம்.
- இலங்கையின் ஒரு அங்குலத்தைக் கூட பிரிக்க அனுமதிக்க முடியாது: மகிந்த ராஜபக்சே
- அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!
- சீமானின் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரின் யாசின் மாலிக்..கடலூரில் பரபரப்பு!
- ஸ்ரீசாந்த் பெண்களுடன் கும்மாளம் போட்ட மும்பை ஹோட்டலில் ரெய்டு! தொடரும் கைது.. விரியும் போலீஸ்
- கடலூரில் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும்: சீமான் அறிவிப்பு
- ஜப்பான் புகுசிமா அருகே நிலநடுக்கம்: 5.9 ரிக்டெர் ஆக பதிவு
- 'அன்டா செல்' வேண்டாம்... காத்தோட்டமா ஒரு ரூம் கொடுங்க - சஞ்சய் தத் வேண்டுகோள்






