கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள கனடா, சிங்கப்பூர், ஜப்பான், ஜெர்மனி, தாய்லாந்து உள்பட பல்வேறு நாட்டு தூதரகங்களுக்கும் மிரட்டல்கடிதத்துடன் கூடிய மர்ம பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இஸ்லாமிய உலகுக்கு எதிரான அநீதிக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்ற கடிதத்துடன் அந்த பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த பார்சல்களில் ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட உயிரியல், வேதியியல் ரசாயனம் ஏதும் இருக்கலாம் என்ற பீதி பரவியதால்தூதரகங்களில் பெரும் பதற்றம் நிலவியது. ஜப்பானிய தூதரகம் முழுமையாகவே காலி செய்யப்பட்டது.
பார்சலுடன் மிரட்டலும் வந்திருப்பதால் கோலாலம்பூரில் உள்ள அனைத்து வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
| [an error occurred while processing this directive] | |
| [an error occurred while processing this directive] |
கருத்தை எழுதுங்கள்
Subscribe Newsletter
தொடர்பான செய்திகள்
- 2006 மாலேகான் குண்டு வெடிப்பு- 4 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது என்ஐஏ
- மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்ட 2 வன்னியர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி
- வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏ.சி பயன்படுத்துவது ஒழுக்கக்கேடானது: செளதி மத குரு
- பிக்சிங்.. சிக்கிய வின்து சொன்னது.. சீனிவாசன் மருமகன்தான் என்னை சென்னைக்கு கூப்பிட்டாரு
- ஸ்பாட் பிக்ஸிங்: சீனிவாசன் மருமகனை விசாரிக்கும் மும்பை போலீஸ்- கைதாவாரா?
- சவூதியில் ஈரானுக்கு உளவு பார்த்த 10 பேர் கைது
- பிரான்ஸ்: ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்திற்கு எதிராக எழுத்தாளர் தற்கொலை
- தனிக்குடும்பங்களால் வந்த வினை: 60, 80 வயதிலும் உழைக்க வேண்டிய அவலம்
- இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை
- அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் உள்ள நபரை பிடிக்க கமாண்டோ படை... பீதியில் மக்கள்
My Place My Voice
Mohamed Sha onபிரதமர் வேட்பாளராக மோடி.. பாஜக அணிக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும்: கருத்துக் கணிப்பு
Mohamed Sha onபிரதமர் வேட்பாளராக மோடி.. பாஜக அணிக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும்: கருத்துக் கணிப்பு
Mohamed Abdula Sha onயாசின் மாலிக்கை அழைத்ததில் என்ன தவறு? தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காயா? - சீமான்
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST






