பெங்களூர்: தமிழ்ப் படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை 'குத்து' ரம்யா பெங்களூரில் இன்று நடந்து வரும் போட்டி உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளார்.
சென்னையில் தமிழ்த் திரையுலகினர் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் அனைத்துக் கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந் நிலையில், தமிழ்ப் படங்களில் நிறைய நடித்து வரும் நடிகை குத்து ரம்யா என்கிற திவ்யா, பெங்களூரில் தமிழ் கலைஞர்களின் உண்ணாவிரதத்திற்குப் போட்டியாக நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இவர் முன்னாள் கர்நாடக முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தமிழ்த் திரையுலகினர் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் அனைத்துக் கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந் நிலையில், தமிழ்ப் படங்களில் நிறைய நடித்து வரும் நடிகை குத்து ரம்யா என்கிற திவ்யா, பெங்களூரில் தமிழ் கலைஞர்களின் உண்ணாவிரதத்திற்குப் போட்டியாக நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இவர் முன்னாள் கர்நாடக முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.









