For Daily Alerts
Just In
பெஷாவர் மருத்துவமனையில் குண்டு வெடிப்பு - 20 பேர் பலி
பாகிஸ்தானின் பெஷாவர் அருகில் உள்ள தேரா இஸ்மாயில் கான் பகுதியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் இன்று குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த போலீஸார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இது தீவிரவாதிகளின் தற்கொலை தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Comments
Story first published: Tuesday, August 19, 2008, 14:36 [IST]