For Daily Alerts
Just In
குமரியில் இந்து மதம் திரும்பிய 346 பேர்
நாகர்கோவில்: மதம் மாறிய 346 பேர் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பினர்.
இந்து மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு செந்தூரான் பேரவை ஆகியவை சார்பில் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடந்தது.
இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அரவிந்த் குமார் தலைமை வகித்தார். கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
இதில் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 346 பேர் இந்து மதத்திற்கு திரும்பினர். அவர்களுக்கு புனித நீர் தெளித்து இந்து பெயர்கள் சூட்டப்பட்டன.
Comments
Story first published: Monday, September 1, 2008, 10:59 [IST]